சோஷியல் டெமாக்கரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா(SDPI)வின் பெரியபட்டினம் கிளை சார்பாக வருகிற 28/01/2011 பேருந்து நிலையம் அருகில் அன்று காலை 8 மணியளவில் மாபெரும் பஸ் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.1)சரியான நேரத்தில் பேருந்து இயக்கக் கோரியும், பெரியபட்டினம் to மதுரை செல்வதற்கு புதிய வழித்தடம் வேண்டியும், 2) நியாய விலைக் கடையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு முறையான அங்காடி பொருட்கள் விநியோகிக்ககோரியும், 3) எரிவாயு(GAS) உபயோகிப்பவர்களுக்கு முறையாக விநியோகிக்ககோரியும் இப்படி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இப்பஸ் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment