சோஸியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் தேவிபட்டினம் கிளை சார்பாக கொடியேற்று நிகழ்ச்சி 10/02/2011 மாலை 4:30 மணியளவில் தேவிபட்டினம் கடைவீதி அருகில் தேவிபட்டினம் SDPI நகர தலைவர் M.முஹம்மது முஹைதீன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தேவிபட்டினம் SDPI நகர பொருளாளர் A.யாசர் அரபாத் அவர்கள் வரவேற்று பேசினார். நிகழ்ச்சிக்கு SDPIன் மாவட்ட துணைத் தலைவர் T.N.கருணாகரன் B.Sc,B.L, மாவட்ட செயலாளர் A.முஹம்மது சரீஃப் தேவிபட்டினம் கிளை துணைத்தலைவர் S.சுல்த்தான் நலீம், கிளை துணைஸ் செயலாளர் K.அலாவுதீன், நகர் கமிட்டி உறுப்பினர் A.பைசல் அஹமது, நகர் கமிட்டி உறுப்பினர் S.மைதீன், நகர் கமிட்டி உறுப்பினர் S.தமீம் அன்சாரி, சித்தார்கோட்டை கிளை தலைவர் S.சஃபிக் ரஹ்மான், வாழூர் கிளை தலைவர் A.ரஹ்மத்துல்லாஹ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். SDPIன் மாவட்ட தலைவர் M.I.நூர் ஜியாவுதீன் கொடியேற்றி சிறப்பித்தார். SDPIன் மாநில செயற்குழு உறுப்பினர் B.அப்துல் ஹமீது அவர்கள் சிறப்புரையாற்றினார். தனது சிறப்புரையில் SDPIன் செயல்பாடுகள் குறித்தும் சென்னை மண்டல மாநாடு குறித்தும் தெளிவாக விளக்கிக்கூறினார். இறுதியாக தேவிப்பட்டினம் கிளை தலைவர் A.M.சுல்த்தான் அலி நன்றியுரையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
Thursday, 10 February 2011
கொடியேற்று நிகழ்ச்சி..
சோஸியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் தேவிபட்டினம் கிளை சார்பாக கொடியேற்று நிகழ்ச்சி 10/02/2011 மாலை 4:30 மணியளவில் தேவிபட்டினம் கடைவீதி அருகில் தேவிபட்டினம் SDPI நகர தலைவர் M.முஹம்மது முஹைதீன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தேவிபட்டினம் SDPI நகர பொருளாளர் A.யாசர் அரபாத் அவர்கள் வரவேற்று பேசினார். நிகழ்ச்சிக்கு SDPIன் மாவட்ட துணைத் தலைவர் T.N.கருணாகரன் B.Sc,B.L, மாவட்ட செயலாளர் A.முஹம்மது சரீஃப் தேவிபட்டினம் கிளை துணைத்தலைவர் S.சுல்த்தான் நலீம், கிளை துணைஸ் செயலாளர் K.அலாவுதீன், நகர் கமிட்டி உறுப்பினர் A.பைசல் அஹமது, நகர் கமிட்டி உறுப்பினர் S.மைதீன், நகர் கமிட்டி உறுப்பினர் S.தமீம் அன்சாரி, சித்தார்கோட்டை கிளை தலைவர் S.சஃபிக் ரஹ்மான், வாழூர் கிளை தலைவர் A.ரஹ்மத்துல்லாஹ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். SDPIன் மாவட்ட தலைவர் M.I.நூர் ஜியாவுதீன் கொடியேற்றி சிறப்பித்தார். SDPIன் மாநில செயற்குழு உறுப்பினர் B.அப்துல் ஹமீது அவர்கள் சிறப்புரையாற்றினார். தனது சிறப்புரையில் SDPIன் செயல்பாடுகள் குறித்தும் சென்னை மண்டல மாநாடு குறித்தும் தெளிவாக விளக்கிக்கூறினார். இறுதியாக தேவிப்பட்டினம் கிளை தலைவர் A.M.சுல்த்தான் அலி நன்றியுரையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
0 comments:
Post a Comment