
இராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரையில் 01/02/2011 அன்று அனைவருக்கும் கல்வியை வலியுறுத்தி கிராமக் கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் மற்றும் கலை பயணம் அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக கல்வியின் முக்கியத்துவம் பற்றி நாடகமும் தெருமுனை கூட்டமும் நடந்தது. கருத்தாற்றல்மிக்க நாடகத்தை மக்கள் பெருந்திரளாக கண்டு பயன்பெற்றனர்.
0 comments:
Post a Comment