இராமநாதபுரத்தில் இராமநாதபுரம் நகராட்சி மற்றும் பிராணி மித்ரன்(விலங்குகள் நலன் மற்றும் பாதுகாப்பு அமைப்பு) சார்பாக 02/02/2011 இராமநாதபுரம் நகர்ப் பகுதிகளில் சுற்றித்திரியும் நாய்களுக்கு கருத்தடை மற்றும் வெறிநோய் தடுப்பு ஊசிகள் போடும் முகாம் நடைபெற்றது.நகர வீதிகளில் சுற்றித்திரிந்த அனைத்து நாய்களுக்கும் வீதிவீதியாக சென்று வெறிநோய் தடுப்பு ஊசி போடப்பட்டது.
0 comments:
Post a Comment