சோஸியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் பனைக்குளம் கிளை சார்பாக கொடியேற்று நிகழ்ச்சி 06/02/2011 மாலை 4:50 மணியளவில் பனைக்குளம் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகில் பனைக்குளம் SDPI கிளை தலைவர் A.முஹம்மது ரியாஸ்தீன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு A.ரியாஸ் அஹமது,B.Sc, அவர்கள் வரவேற்று பேசினார். நிகழ்ச்சிக்கு SDPIன் மாவட்ட தலைவர் M.I.நூர் ஜியவுதீன், பனைக்குளம் கிளை துணை தலைவர் S.முஹம்மது தீன், பனைக்குளம் கிளை செயலாளர் S.முஹம்மது நசீர், பனைக்குளம் கிளை இணைச்செயலாளர் U.அன்வர் மைதீன், பனைக்குளம் கிளை பொருளாளர் M.முஹம்மது இபுராஹிம், புதுவலசை நகர தலைவர் M.ஃபஜல் ரஹ்மான், சித்தார்கோட்டை கிளை தலைவர் S.சஃபிக் ரஹ்மான், வாழூர் கிளை தலைவர் A.ரஹ்மத்துல்லாஹ், அழகங்குளம் நகர் தலைவர் A.சஹிர் தீன், தேவிபட்டினம் நகர் தலைவர் M.முஹம்மது முஹைதீன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் மாவட்ட செயலாளர் முஹம்மது சரீஃப் அவர்கள் கொடியேற்றி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் அ.அப்துல் ஜமீல் சிறப்புரையாற்றினார். சிறப்புரையில் SDPIயின் அவசியம் பற்றி பேசினார். இறுதியாக S.ஹபீப் ரஹ்மான் M.B.A, நன்றியுரை. நிகழ்ச்சிக்கு பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
Sunday, 6 February 2011
கொடியேற்று நிகழ்ச்சி..
சோஸியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் பனைக்குளம் கிளை சார்பாக கொடியேற்று நிகழ்ச்சி 06/02/2011 மாலை 4:50 மணியளவில் பனைக்குளம் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகில் பனைக்குளம் SDPI கிளை தலைவர் A.முஹம்மது ரியாஸ்தீன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு A.ரியாஸ் அஹமது,B.Sc, அவர்கள் வரவேற்று பேசினார். நிகழ்ச்சிக்கு SDPIன் மாவட்ட தலைவர் M.I.நூர் ஜியவுதீன், பனைக்குளம் கிளை துணை தலைவர் S.முஹம்மது தீன், பனைக்குளம் கிளை செயலாளர் S.முஹம்மது நசீர், பனைக்குளம் கிளை இணைச்செயலாளர் U.அன்வர் மைதீன், பனைக்குளம் கிளை பொருளாளர் M.முஹம்மது இபுராஹிம், புதுவலசை நகர தலைவர் M.ஃபஜல் ரஹ்மான், சித்தார்கோட்டை கிளை தலைவர் S.சஃபிக் ரஹ்மான், வாழூர் கிளை தலைவர் A.ரஹ்மத்துல்லாஹ், அழகங்குளம் நகர் தலைவர் A.சஹிர் தீன், தேவிபட்டினம் நகர் தலைவர் M.முஹம்மது முஹைதீன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் மாவட்ட செயலாளர் முஹம்மது சரீஃப் அவர்கள் கொடியேற்றி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் அ.அப்துல் ஜமீல் சிறப்புரையாற்றினார். சிறப்புரையில் SDPIயின் அவசியம் பற்றி பேசினார். இறுதியாக S.ஹபீப் ரஹ்மான் M.B.A, நன்றியுரை. நிகழ்ச்சிக்கு பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
0 comments:
Post a Comment