ராமநாதபுரம் : மாவட்ட சமூகநல அலுவலகத்தின் கீழ் செயல்படும் சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் விதவை, கணவரால் கைவிடப்பட்டவர், ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகளுக்கு தையல் மிஷன் வழங்கப்படுகிறது. பெற விரும்புவோர் சான்றுகளுடன் விண்ணப்படிவத்தில் பூர்த்தி செய்து மாவட்ட சமூக நல அலுவலகத்தில் பிப்., 18ம் தேதிக்குள் அனுப்பவும். "வருமானம் ,சாதி, இருப்பிடம், வயது, தையல் படிப்பு, பாதிப்பு குறித்த,' சான்றுகளை உடன் இணைத்து அனுப்ப வேண்டும்.
செய்தி : தினமலர்
0 comments:
Post a Comment